வா.மு.சேதுராமன் ஆற்றிய தமிழ்த்தொண்டு பற்றி விரிவாக விளக்கும் நுால். இதழ் ஆசிரியர், பள்ளி ஆசிரியர், கவிஞர், நற்றமிழ் பணிக்காக நாடெங்கிலும் நடைபயணம் மேற்கொண்டவர் என்று பன்முகத் திறமைக்குச் சொந்தக்காரர். அயல் நாடுகளிலும் சென்று தமிழ்ப் பண்பாடு, கலாசாரத்தை, தமிழ் மொழியின் சிறப்பை விளக்கியவர் என்று...