வித்தியாசமான தலைப்பிலான நாவல் நுால். படிக்கும் போது பொருள் புரிகிறது. முட்கள் நிறைந்த பலாப்பழம் சுவை நிறைந்துள்ளதை போல் காட்டுகிறது.குமரித்தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. முன்னுரையை படிக்கும் போது ஆசிரியரின் சொந்தக் கதையோ என்ற எண்ணம் எழுகிறது. உடன் பிறந்தோர் திருமணத்திற்காக, தந்தை சொத்துகளை அடகு வைக்க,...