மேன்மையான வாழ்க்கை எது? அதை எவ்வாறு அடைவது என வழிகாட்டி, அறத்தை போதிக்கும் குறட்பாக்கள் தமிழில் ஏராளம். அவை ஒன்றுக்கொன்று அழகானவை; ஆழமானவை; விசாலமானவை.திருக்குறள் துவங்கி திருமந்திரம், ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை, நாலடியார், பழமொழி நானுாறு என மனிதனை நெறிப்படுத்தும் பல்வேறு...