கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., மகாத்மா காந்தி இடையே நடந்த கடிதப்போக்குவரத்தை ஆதாரமாகக் கொண்டு, ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘வ.உ.சி.,யை ஏமாற்றினாரா காந்தி’ என்ற தலைப்பிலான முன்னுரையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, வ.உ.சி., சிறையை நோக்கி..., தென் ஆப்ரிக்கத் தமிழர், கணக்கும்...