பக்கம்: 240 வள்ளலார், திருமூலர், திருவள்ளுவர் நூல்கள் வழங்கும் இறை நெறியினை 30 தலைப்புகளில் வழங்குகிறது இந்நூல். பல இடங்களில், இராமலிங்க வள்ளலாரின் உரைநடையினை அப்படியே மேற்கோளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உள்ள தமிழ் உரைநடைத் தன்மையினைப் புரிந்து கொள்வதற்கும், இந்த நூல்...