உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. (பக்கம்: 160.)மொழிக்கும், சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் தேவநேயப் பாவாணர் செய்துள்ள தொண்டினை இந்த நூல் தொகுத்துத் தருகிறது. மரத்தின் கிளையின் வகைகளைத் தன்மைக்குத் தக்கவாறு தமிழ்...