பிறந்த மண்ணை நேசிக்கும் நினைவுக் குறிப்பு நுால். தலைப்பே தாய்மொழி. தாய்மண் பற்றை புலப்படுத்துகிறது. மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்ற நினைப்பைத் தருகிறது.இலங்கை, திருகோணமலை எல்லையில் சின்னஞ்சிறு கிராமம் ஆனைத் தீவு. வெள்ளப்பெருக்கால் கிராமத்தின் அழிவு என்ற கண்ணீர் கதை நெஞ்சை உருக்குகிறது....