தகுதி அற்றவன் தலைமை ஏற்பதும், தகுதி பெற்றவன் பல்லக்கு சுமப்பதும் ஏன் என்ற கேள்விக்கு விடை தேடும் நுால். ஆத்மா, பரம்பொருளும் பிறப்பும், அறிவின் பரிணாமம் உட்பட 30 தலைப்புகளில் ஆராய்ந்து விளக்கம் சொல்கிறது.பகவத்கீதை, ஆத்மாவை வாழ்வின் ஆதாரம், உடலுக்கு மூலம் என்கிறது. உயிர் மனம் ஒன்றுவது சாங்கிய யோகம்...