அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை சுவாரசியமாக பதிவு செய்துள்ள சிறுகதை நுால். குலதெய்வ கோவில் பற்றியும், எல்லாவற்றுக்கும் ஜோதிடரிடம் சென்று ஆலோசனை கேட்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம் மிஞ்சும் என்றும் கூறப்பட்டுள்ள முடிவு ரசிக்க வைக்கிறது. சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை....