எண்ணம் துாய்மையாக இருந்தால், வாழ்க்கை அர்த்தம் உடையதாக அமையும் என உணர்த்தும் நுால். அகங்காரம் இருக்கும் வரை, நல்ல எண்ணங்கள் துளிர் விடாது. சோம்பல் சிந்தனைக்கு தடையாக அமையும் என, எதார்த்தத்தை கூறுகிறது. எந்த இடத்திலும், வார்த்தையில் பணிவு தேவை; தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளி, நம்பிக்கை வாசலை தட்ட...