ஒரு புத்தகம் எவ்வளவு பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் சிறந்த எடுத்துக்காட்டு. முதுமை வரமா, சாபமா? எனில், முதுமை வரமே என்று நிலைநாட்டுகிறது இந்நூல். முதுமை மனதளவில் இருந்தால் உடலும் தளர்ச்சியுறும். மனதில் இளமை குடிகொண்டால் உடலும் இளமையாக இருக்கும். நமக்கு வயதாகி விட்டது; நாம்...