மகாபாரதம் தொடர்பான சம்பவங்களை, 39 அத்தியாயங்களில் விவரித்துச் செல்லும் ஆங்கில நுால். மையக்கதையிலிருந்து கிளைத்த பல்வேறு கதைகள் நாடகப் பாணியில் நகர்ந்து செல்வது சிறப்பு. ஹஸ்தினாபுரத்தை குரு வம்சம் ஆண்டபோது, கவுரவர்களுக்கும், கிருஷ்ணரின் ஆதரவு கொண்ட பஞ்சபாண்டவர்களுக்கும் நடந்த போரில் கையாளப்பட்டதே...