நாட்டு நடப்பு, சமூக நிகழ்வுகள், மனித வாழ்க்கை சார்ந்து, 31 தலைப்புகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘தவளை நினைவுகள்’ முதல், ‘கோடி கோடி இன்பமுண்டு’ என, ஒவ்வொரு தலைப்பும் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என சிந்திக்க வைக்கின்றன.காணாமல் போன திண்ணை பழக்கம், சமூக வலைதளங்களை பயன்படுத்தி...