சுதந்திர போராட்ட வீரரை சிறையில், நிர்வாணமாக தொங்கவிட்டு கசையால் அடித்தபோதும், ‘வந்தே மாதரம்’ என்ற குரலைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை என்பதை பதிவு செய்யும் நுால். இன்றைய தலைமுறைக்கு, விடுதலைப் போராட்டத் தியாகத்தை கூறுகிறது.சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் ஆர்யாவின் வாழ்க்கையை, 11 தலைப்புகளில்...