அறிவின் ஊற்றாக இருப்பது நம் சிந்தனைகளே ஆகும். சிந்திக்கச் சிந்திக்கத்தான் நம் மனது தெளிவு பெறும் என்பர். இந்நுால், 365 சிந்தனைகளைக் கூறி நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.மூச்சைக் கட்டுப்படுத்துவது குறித்தும் (பக்.8), உணவு உண்ணும் முறை குறித்தும் (பக்.19), பொறாமை கொள்ளாதே எனக்கூறுவதும் (பக்.63), ‘நன்றே...