62/1, முத்துதெரு, ராயப்பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 192) சிறுவர்கள் கல்வி அறிவு மட்டும் பெற்றிருந்தால், வாழ்க்கையில் உயர இயலாது; தன்னம்பிக்கையும், ஆளுமைப்பண்பும், சமயோசித புத்தியும் இணைந்திருந்தால்தான், உயர்வு காண இயலும். அத்தன்மைகளை வளர்த்துக் கொள்ள, இதுபோன்ற நூல்கள் பெரிதும் பயன்படும். இந்நூலில்...