பல்வேறு தமிழ் இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உயிரினங்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து தகவல்களை தருகிறது.பூச்சியினங்கள் மற்றும் ஊர்வன பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. முதலில் ஆக்காட்டி என்ற பறவையினம் பற்றிய தகவல் படத்துடன்...