கலைக்கோ, 3/40-ஏ, 13வது தெரு, ராம் நகர் தெற்கு, மடிப்பாக்கம், சென்னை-91. (பக்கம்: 406).`இது தான் வள்ளுவம்' என்று இந்த ஆய்வு நூலாசிரியர் அவரது விரிவான ஆய்வு வலைக்குள் வள்ளுவரைப் பிடித்து வந்து காட்டுகிறார். இவரது ஆய்வு முடிவுகள் மறு ஆய்வு செய்யுமளவு விரிந்து நிற்பவை. வள்ளுவரின் கடவுள் கொள்கை, உயிர்க்...