Advertisement
காலச்சுவடு பதிப்பகம்
கட்டுரைகள்
மேற்கு தொடர்ச்சி மலையின் மாஞ்சோலையை புவியியல், நிலவியல், சூழலியல் ரீதியில் ஆராயும் நுால். சோலைக்காடு வளமானதையும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றியும் அலசுகிறது. அந்நிலத்தில் மாறி மாறி அமைந்துள்ள அதிகாரம் பற்றியும்...
வரலாறு
மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதியை பூகோள ரீதியாக அலசி அங்கு வாழும் மக்கள் வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். பசுமை மிக்க சோலைக்காடு, உற்பத்தி சார்ந்த இடமாக உருவாகியுள்ளதை விளக்கமாக சொல்கிறது.மாஞ்சோலை பகுதியில் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெரிவிக்கிறது. அங்கு பணிபுரியும் மக்களின்...
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை 'டமால்': ஓரிரு மாதம் கூட தாக்குபிடிக்காத அவலம்
ஈசல் போல உயிரிழக்கும் அவதுாறுகள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி