இறைவனை நினைத்து படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு நுால். மொழி, இயற்கை வளம், சுற்றுச்சூழல் துாய்மை, பெண் பெருமை, உழைப்பின் பெருமை என மலர்ந்துள்ளன. ‘காதல் வந்தால் கவிதை வந்திடும், வறுமையில் கூட கவிதை மலர்ந்திடும், உணர்வின் வெடிப்பில் பிறப்பது கவிதை’ என, கவிதை கனியும் சூழல் விளக்கப்பட்டுள்ளது. ‘காலத்தை...