கம்பன் படைத்த பாத்திரங்களை மாறுபட்ட கோணத்தில் அறிமுகம் செய்து உள்ள நுால். கம்பராமாயணம் பற்றி ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. தாடகை, ராவணன், பரதன், இலக்குவன், சீதை பாத்திரங்களில் முழுமையை காண முடிகிறது. கம்பனில் சித்தர் நெறி பற்றி விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு...