தமிழ்நாட்டில் காந்தி: 1969ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்த நூல், தற்போது தான் மறு அச்சு கண்டிருக்கிறது. தென்னாப்ரிக்காவில், காந்தியின் இளமை காலத்தில், பாலசுந்தரம் என்ற தமிழன் முதன்முதலாக அவர் உதவியை நாடினார். அதுமுதல் தமிழருடன் அவர் கொண்ட அன்பு, இறுதிவரை தொடர்ந்தது. அதை, இந்த நூல் ஒரு குறும்படமாக...