வித்தியாசமான 16 சிறுகதைகளை உடைய நுால். ஒவ்வொன்றும் வித்தியாசமான நடை என்பது குறிப்பிடத்தக்கது.சிலவற்றின் முடிவு மிகவும் வியப்பு தரும். மனித நேயத்தை காட்டுகிறது, ‘வால் பசங்க’ என்ற கதை. கூத்து, கும்மாளம் அடிக்கும் இளவட்டங்கள், ஆபத்து காலத்தில் ரத்த தானம் செய்வது மதிப்பு கூட்டுகிறது.நாத்தனார் பற்றிய...