நாட்டின் விடுதலை, மொழி உணர்வு, இலக்கியத் திறன், சீர்திருத்த கருத்து, இலக்கிய இலக்கண வளத்தை எடுத்துரைத்த அறிஞர் பெருமக்கள் என, 30 தகைசால் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஜாதி, மத கொடுமைகளுக்கு எதிராக சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பிய அயோத்திதாசர், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி...