சுதந்திரத்துக்காக உழைத்த பெருமக்கள் வரலாற்றைச் சொல்லும் நுால். ஆட்சியாளராக இருந்து பாடுபட்டோரை முன்னிலைப்படுத்துகிறது.எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் ஆற்றிய பங்கு விவரிக்கப்பட்டுள்ளது. சுதேசி இயக்கம், நீல் சிலை அகற்றும் போராட்டம், உப்பு சத்தியாகிரகத்தில் போராடிய 125 பேர் வரலாற்றைச்...