மகாபாரத பின்னணியில் மாவீரன் அர்ஜுனனை விமர்சிக்கும் நாவல். அர்ஜுனன் குறித்த பல்வேறு கதைகளையும் சேர்த்து ஆங்கிலத்தில் உருவான படைப்பு இது. பெண் எழுத்தாளரான ஆசிரியர் சிறப்பாக அர்ஜுனனின் பல்வேறு சாகசங்களை எடுத்தியம்புகிறார்.உண்மையில் பீமன் தான், பாண்டவர்கள் குலத்தில்...