கம்பரின் கவிநயத்தையும், பாடல்களின் பொருளாழத்தையும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். சங்க இலக்கியம் முதல் திரையிசை பாடல்கள் வரை மேற்கோள் காட்டுகிறது. பிரபலமான திரைப்பட காட்சிகள் மற்றும் வசனங்களை ஒப்பிட்டு, நகைச்சுவை உணர்வு குன்றாமல் விளக்கம் தந்திருப்பது...