அனித பதிப்பகம், லியோடேபிள் கட்டடம், இருவம்பாளையம், திருப்பூர் - 641 687. (பக்கம்: 1016).மும்பை சென்று பிழைப்பு நடத்தி, வணிகம் செய்து, பதவிகளில் அமர்ந்து வாழ்ந்து வரும் நூற்றுக்கு மேற்பட் டோர்களைப் பற்றிய விவரங்களடங்கிய புத்தகம்.இத்துடன் அங்கு உள்ள கலாசார, ஆன்மிக, தொண்டு மையங்களைப் பற்றிய அனேக...