அம்மா, அப்பா, உறவு, குடும்பம் என்ற பொருள்களில் கவிதைகள் புனைந்து தொகுக்கப்பட்டுள்ள நுால். காமராஜர், கண்ணதாசன், பாரதியார், பாரதிதாசன், சிவாஜி என புகழ் பெற்றவர்களுக்கு பாமாலை சூட்டப்பட்டுள்ளது.ராணி லட்சுமி பாய், சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட் என சாதனை மங்கைகளை பாடியுள்ளது. அஞ்சறைப்பெட்டி பாடலில்...