ஒற்றை அடியில் மனம் கொள்ளத்தக்க கருத்தைஅகர வரிசைப்படி சொல்லும் இலக்கிய வகையில் அமைந்த நுால். குழந்தைகளுக்கானது. இந்த நுால் 109 ஆத்திசூடி வாய்ப்பாட்டிற்கு ஜாதி, மதம் கடந்த பன்முகப் பண்பாட்டுப் பார்வையில் விளக்கம் தருகிறது. இது ஒரு புதிய முயற்சி. ஆத்திசூடி கருத்துக்களை உள்வாங்கி உரிய விளக்கம்...