பக்கம்: 172, பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி, ஆனந்த் ராகவ் சில வாழ்க்கை நிகழ்ச்சிகளை கிண்டலான பார்வை பார்க்கிறார். சில கதைகளில் சோகம் இழையோடப் பேசுகிறார். அவ்வளவும் மணி, மணியான கதைகள். ஆனந்த் ராகவ் புறக்கணிக்க முடியாத ஒரு சிறுகதைக் கலைஞர். கதைகளில் வரும் கள வர்ணனை உரையாடல், இவை கலை அழகுடன்...