தேவ்தத் பட்நாயக், குருசரண் தாஸ், ஜானகி அபிஷேக் ஆகியோர், மகாபாரதக் காப்பியத்தை, பல கோணங்களில் அலசி, ஆராய்ந்து நூல் எழுதி வருகின்றனர். ஒரு காப்பியக் கதை என்ற கண்ணோட்டத்தில், கதாபாத்திரங்களின் குணசித்திரங்கள் மிகுந்த சிந்தையுடன், மதிப்பீடு செய்யப்படுவதை, இந்த நூலில் பார்க்க முடிகிறது.பீஷ்மரின்...