தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனைவாரி ஆனந்தனின் கவிதைத் தொகுப்பு. பாவை இலக்கிய வகையில், கண்ணதாசனின், ‘தைப்பாவை’யை நினைவூட்டும் வகையில், சந்தம் மாறாமல், செந்தமிழ்ச் சீர்குலையாமல், ஆற்றோட்ட நடையில் தமிழ், தமிழர், சமூக நிலை, எடுத்துச் செல்ல வேண்டிய தொலைநோக்கு நிலைகளை...