வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 320.)அனைவருக்கும் தெரியாத கோவில்களைத் தேடி அலைந்து, மிகப் பெரும் முயற்சிக்குப் பிறகு அதைக் கண்டறிந்த ஆனந்த அனுபவத்தை இந்த நூல் சொல்கிறது.புனித நர்மதை நதிக் கரையில் ஆதிசங்கரர் தீட்சை பெற்ற ஓம்காரேஷ்வர் குகையைத் தேடிக் கண்டறிந்து அதைப்...