ஞானியாரடிகள் தமிழ் மன்றம், 7/17, நாகமணி தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை-2. (பக்கம்: 128). "எழுத்தாளனுடைய பேனா அவனுடைய வயிற்றை மட்டும் நிரப்பவோ, அல்லது காகிதத்தை நிரப்பி ஆத்மசாந்தி காணுவதற்கோ உரிய கருவி அல்ல. அது சமுதாய விரோதிகளுக்கு எதிரான வாளாகவும், மக்களுக்குக் கேடயமாகவும் விளங்க வேண்டும்'...