மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. (பக்கம்: 248.)ஓவியர் அமுதபாரதி, புகழ்மிகு சித்திர வித்தகர் மணியம் மாணவர். கவிஞர் சுரதாவுடன் நெருங்கிப் பழகிய அமுதோன், அந்த நினைவைப் போற்றும் வகையில், தம்மைப் போல் சுரதாவுடன் பழகிய பலரும் கூறிய சம்பவங்களைக் கவிதைகளாக வடித்து இந்த நூலை...