வாழ்க்கையின் புரிதலுக்கு விடை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்கள், குணங்களை படம் பிடித்துக் காட்டுகிறது.வாழ்ந்து கெட்ட வாழ்க்கை, வாழப்போகும் லட்சிய வாழ்க்கை, வறுமையிலும் வாழும் தற்காலிக வாழ்க்கை போன்றவற்றின் அர்த்தத்தை உணர வைக்கிறது. பிரச்னைகளை களைய, சிந்தித்து முடிவெடுக்க நேரமில்லாமல்...