தனித்தன்மையுள்ள ஆய்வுகளாலும், மாறுபட்ட நெறிமுறைகளாலும் விவாத கருத்துக்களை பரப்பிய பேராசிரியர் தொ.பரமசிவனின் பணிகளை விவரிக்கும் நுால். ஆய்வு நெறிமுறைகளையும் தெளிவாக்குகிறது.பாரம்பரியமாக சமூகத்தில் நிலவும் செய்திகளை வித்தியாசமான கோணத்தில் நின்று ஆராய்ந்து, நுணுக்கமான கருத்துகளை வெளிப்படுத்தியது...