தன்னலமற்ற தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை மரபுக் கவிதையில் தரும் நுால். அவரின் உண்மைப் பேச்சு, சலியாத உழைப்பு, சுயநலமின்மை, மனித நேயம், தேசப்பற்று, தலைமைப் பண்புகள் என, 19 தலைப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.விருதுநகர் கோவில் யானைக்கு மதம் பிடித்த போது கட்டுப்படுத்தி அடக்கினார். நாடு விடுதலை பெற்ற...