சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். எளிய எழுத்து நடையில் அமைந்து உள்ளது. எடுத்துக் கொண்ட கருத்தை ஆளுகிற விதம் அருமையாக உள்ளது. இதில் உள்ள வாரிசு அரசியல் என்ற குறுநாவல், இன்றைய அரசியல் சூழ்நிலையை நையாண்டியாக எடுத்துக் காட்டுகிறது.ஆளும் வர்க்கமும், அதிகாரிகள் வர்க்கமும் எப்படி எப்படி...