பல்வேறு சுவையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், ‘அகதீ’ என்ற கதை நெஞ்சை சுடுகிறது. கதையாசிரியர் சினிமா துறையில் இருப்பதால், சினிமா பாஷை நிறையவே உள்ளது. அந்தத் துறையில் நடக்கும் தகிடுதத்தங்கள் படம் பிடித்து காட்டப்படுகின்றன.‘கூரை பள்ளிக்குள் வாத்தியார்’ ஒரு அற்புத படைப்பு....