பக்கம்: 176, தமிழத் தென்றல் திரு.வி.க., மு.வ.,பற்றிப் பேசுகையில், மு.வ., பெர்னாட்ஷாவை மிக ஆழமாக வாசித்து வாசித்த அவரே தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா ஆகிவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மிகையல்ல,உண்மையே. மு.வ.,வுக்கு ஷா மீது அவ்வளவு ஈர்ப்பு. இந்த இரு இலக்கிய ஜாம்பவான்களுக்கும்,...