36, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், நந்தனம், சென்னை -35. (பக்கம்: 432) பள்ளிப்படிப்பு முடித்த பலரும் ஆங்கிலத்தில் பேச - எழுத அச்சப்படுவதை நாளும் காண்கிறோம். இதற்குக் காரணம் பள்ளிப் பருவத்தில் கருத்தூன்றிப் படிக்காததும், அகராதிகளைப் பயன் படுத்தாததும் என்று கூறுவர். தமிழ் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில்...