புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் சிறுகதைகளை தாங்கியுள்ள நுால். ஒன்பது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சில கட்டுரை மற்றும் கவிதைகளும் உள்ளன. பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் வழங்கிய பேட்டியும் பதிவாகியுள்ளது.சிங்கள மொழியில் வெளிவந்த சிறுகதை ஒன்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர்...