உலா, மடல், பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, பள்ளு, தூது, பரணி என, தொடரும் 96 வகை சிற்றிலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவற்றைப் பிரபந்தம் எனவும் உரைப்பர். அவற்றுள் மிகச்சிறந்த இயற்கைச் செறிவுடைய, உழவர், உழத்தியர் வாழ்வைச் சித்தரிக்கும் நூல், பள்ளு என்பதாம். பள்ளு நூல்களுள், முக்கூடல் பள்ளு மிகச்...