இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில், ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியை பற்றியது இந்த நூல். 1824ல் குஜராத்தில் பிறந்த அவர், வடமொழி கற்று தேர்ந்து, வடமாநிலங்கள் முழுவதும் பயணம் செய்து, மக்களுக்கு அறவழியை போதித்தார். அதற்காக, அவர் தன், 48வது வயதில் இந்தி மொழியை கற்று மக்களிடம் அவர்களது...