பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனை சிறப்பிக்கும் விதமாக, அவரது நுாற்றாண்டை யொட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பிதழ். அவரது படைப்புகள் குறித்து அலசும் ஆக்கங்கள் நிறைந்துள்ளன. முதலில், ‘அப்பாவை மறுபடியும் கண்டறிகிறேன்’ என்ற தலைப்பில், தி.ஜா., வின் மகள் உமாசங்கரியின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, தி.ஜா.,...