கடந்த 30 ஆண்டுகளாகப் புராணம் பிரசங்கம் செய்து வருபவர் படைத்த நூல் என்பதால், நூலின் சிறப்பைப் பற்றி சிறப்பாக தான் கூற முடியும்.கருணீகர் சமுதாயத்திற்கே தலைவர் சித்ரகுப்தன். அதர்மத்தையும், தர்மத்தையும் சமமாக நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, இறுதியில் தர்மம் தழைக்க வழி செய்கிறார் சித்ரகுப்தன்...