இறைவனின் அருள் வேண்டி துதிக்கப்பட்ட இஸ்லாமிய பாடல்களின் தொகுப்பு நுால். உண்மை பக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டு இறைவனிடம் கையேந்தும்போது, உடலும் உள்ளமும் இலகுவாகி, உள்ளுணர்வின் பயன் மிகுந்துவிடும்.ஆன்மா ஆண்டவனிடம் ஒன்றுவது போன்ற மனநிலையே பக்தியின் உச்சம். அவ்வகையில் இறைவன் பெருமையையும்,...