மூவேந்தர்களில், சோழர்களின் காலம் ஆன்மிகத்தின் பொற்காலம். கோவில்கள், இசை, நாடகங்கள், இலக்கியங்கள், செப்புத் திருமேனிகள் சோழர் காலத்தில் வளர்ந்து நிலை பெற்றன. மாவீரன் தஞ்சை ராஜராஜனின் வீரமும், பக்தியும், கலை உணர்வும் வெளிப்படுத்தும் வண்ணம், ராஜராஜசோழன் நுாலை, ச.ந.கண்ணன் எழுதியுள்ளார். இந்நுாலை உள்...